jQuery Tabs Demo | Papermashup.com
நான்கு கட்ட உட்கட்சி தேர்தல்: விஜயகாந்த் அறிவிப்பு
    சென்னை, ஜன.17: ""தே.மு.தி.க., உட்கட்சி தேர்தல், வரும் 22ம் தேதி முதல், பிப்., 13ம் தேதி வரை, நான்கு கட்டங்களாக நடைபெறும்,'' என, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவ

எல்லை நிர்வாகத்தில் புதிய செயல்முறை: இந்தியா-சீனா முடிவு
    புது தில்லி, ஜன.18: இந்திய-சீன எல்லைப் பகுதியில், அமைதியை உறுதிசெய்யும் புதிய செயல்முறை ஒன்றை உருவாக்குவது என செவ்வாய்க்கிழமை முடிவு செய்யப்பட்டது. இருநாட்டு அதிகாரிகள் அளவில

பாகிஸ்தானுக்கு நிதி உதவியை நிறுத்த அமெரிக்கா முடிவு
  வாஷிங்டன், டிச.14 : பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் ரூ. 3,500 கோடி நிதி உதவியை நிறுத்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேம்படுத்தப்பட்ட வெடிப்பொருள் பயன்பாட்

Videos

அரசியல் காழ்ப்புண.....>>

VIDEOS

Gallery

தமிழகம்
நான்கு கட்ட உட்கட்சி தேர்தல்: விஜயகாந்த் அறிவிப்பு
    சென்னை, ஜன.17: ""தே.மு.தி.க., உட்கட்சி தேர்தல், வரும் 22ம் தேதி முதல், பிப்., 13ம் தேதி வரை, நான்கு கட்டங்களாக நடைபெறும்,'' என, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தே.மு.தி.க., 2005ல் துவங்கப்பட்டது. 2006ம் ஆண்டு சட...[+]
தி.மு.க.,வில் பரபரப்பை கிளப்பும் "ஹைடெக்' பிரசாரம்
    திருச்சி, ஜன. 17:பொங்கல் விழாவையொட்டி, "ஸ்பெக்ட்ரம்' வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜாவின் ஆதரவாளர்கள், "ஹைடெக்' பிரசாரத்தில் ஈடுபட்டனர்.   நீண்ட போராட்டத்துக்கு பின், 100 நாட்களுக்கும் மேலாக சிறையிலிருந்த கனிமொழி, ஜாம...[+]
அதிமுக அரசு வெற்றிநடை போடுகிறது: ஜெயலலிதா
      சென்னை, ஜன17: அதிமுக அரசு வெற்றிநடை போடுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: எம்.ஜி.ஆர். மறைந்து கால் நூற்றாண்டைத் தொடவிருக்கும் நிலையிலும் அவரது நிலைத்த புகழ் இன்றும் தமிழக மக்...[+]
தேசியம்
எல்லை நிர்வாகத்தில் புதிய செயல்முறை: இந்தியா-சீனா முடிவு
    புது தில்லி, ஜன.18: இந்திய-சீன எல்லைப் பகுதியில், அமைதியை உறுதிசெய்யும் புதிய செயல்முறை ஒன்றை உருவாக்குவது என செவ்வாய்க்கிழமை முடிவு செய்யப்பட்டது. இருநாட்டு அதிகாரிகள் அளவிலான 15-வது சுற்றுப் பேச்சில் இதற்கான முடிவு எட்டப்பட்டது.  இருந...[+]
பிரதமருடன் அந்தோணி அவசர ஆலோசனை
    புதுடெல்லி, ஜன.17: ராணுவ குறிப்பேட்டில் தனது வயது மாறி இருப்பது தொடர்பாக ராணுவ தளபதி வி.கே.சிங் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அரசின் ஆவணங்கள் படி வி.கே.சிங் இந்த வருடம் மே மாதம் ஓய்வு பெறுவார்.<>இது குறித்து மத்திய பாதுகாப்பு...[+]
ராணுவ அதிகாரியின் வயது விவகாரம்: மத்திய அரசு மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு
      புதுடெல்லி, ஜன.17: ராணுவ தளபதி ஜென்.வி.கே.சிங், ராணுவ குறிப்பேட்டில் உள்ள தனது வயதில் 1950 என்று இருப்பதை 1951 ஆக மாற்ற வேண்டும் என கோரியிருந்தார். இதனை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த விவகாரத்தை எதிர் கட்சிகளும் எதிர்த...[+]
திருச்சி
திருச்சி: மத்திய சிறையில் கைதி தற்கொலை
திருச்சி, டிச.1: திருச்சி மத்திய சிறையில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   உறையூரைச் சேர்ந்த பழனிசெல்வம்(38) என்பவர் திருட்டு வழக்கு ஒன்றில் கடந்த 3 மாதங்களாக தண்டனை அனுபவித்து ...[+]
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
  திருச்சி, நவ. 17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பெரிய மிளகுபாறையில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்...[+]
கோலாலம்பூர் விமானம் டிச. 15 வரை ரத்து
  திருச்சி, நவ. 17: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் திருச்சி - கோலாலம்பூர் சேவை டிச. 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.  விமானிகள் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் திருச்சி - கோலாலம்பூர் - திருச்சி சேவை ஏற்கெனவே ஒ...[+]
ஆன்மீகம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு ரூ. 55 லட்சத்தில் 3 நவரத்தின கிரீடங்கள்
  மதுரை, நவ.21: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் 3 நவரத்தின கிரீடங்களை பக்தர் காணிக்கையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கியுள்ளார். மேலும், பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக நீர் நிரப்பும் திட்டத்துக்...[+]
சிறுநீரகக் கோளாறு நீக்கும் ஸ்ரீரங்கம்
  நவ.16 : அகஸ்தியர் கமண்டலத்திலிருந்து வெளிவந்தது காவிரி நதி. இது இரண்டாகப் பிரிந்து மாலைபோல திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கும் அரங்கநாதரை, நம் பெருமாளை அலங்கரிக்க, காவிரி மாதா ஸ்ரீமந் நாராயணனிடம் வரம் பெற்றாள். இந்தப் பெருமாள், அயோத...[+]
நந்தீஸ்வரர் சந்நிதிக்கு குடமுழுக்கு:ஏராளமான மக்கள் வழிபட்டனர்.
  காஞ்சிபுரம், நவ. 14: காஞ்சிபுரம் கச்சபேஸ்வர் கோயில் தலவிருட்சம் அருகே அமைக்கப்பட்டுள்ள நந்தீஸ்வரர் சந்நிதிக்கு ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தலவ...[+]
ஆரோக்கியம்
நொறுக்குத் தீனி உடல் நலத்திற்கு கேடு
  புது தில்லி, நவ.3: நொறுக்குத் தீனி உடல் நலத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கக் கூடியது.அதிக உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வர அது காரணமாக அமைகிறது. புதன்கிழமை நடைபெற்ற அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் வட்ட மே...[+]
டெங்கு, மலேரியா, வாந்திபேதி மழைக்கால நோயில் இருந்து தப்பிப்பது எப்படி?
  தமிழகம் முழுவதும் பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. மழை நீர் சாலைகள், தெருக்களில் தேங்கி நிற்கிறது.   கழிவு நீர் மற்றும் சாக்கடை கால்வாய் நிரம்பி மழை நீரோடு கலந்து விடுவதால் நோய் தொற்று ஏற்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவத...[+]
தயிர் சாண்ட்விச்
  கோதுமை பிரெட் ஸ்லைஸ் – 10, தயிர் – ஒரு கப், வெள்ளரிக்காய் - 1, தக்காளி –  1, புதினா - அரை கப், கொத்தமல்லி - அரை கப், பச்சை மிளகாய் - ஐந்து, சாட் மசாலா - அரை டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,  உப்பு – தேவையான அளவு   செய்முறை :   * வெள்ளரிக்காய், தக...[+]
வறுமையில் தவிக்கும் தாய் தமிழ்ப் பள்ளிகள்
      சேலம், ஜூலை 5: தமிழ் மொழியை மறந்து கொண்டிருக்கும் நமது சமூகத்தினிடையே தாய்மொழியாம் தமிழ் மொழியை பிறமொழி கலக்கா வண்ணம் பயிற்றுவிக்கும் கலவி முறையை கடந்த 1998ம் ஆண்டு கவிஞர் பெருஞ்சித்திரனாரின் மகள் பொற்கொடி என்பவர் சென்னையில் அறிமுகப்படுத
வரதட்சணையாக 1 1/4 ரூபாய் மட்டும் செலுத்தி நடைபெறும் ஆதிவாசிகளின் அதிசய த
  நம்முடைய இன்றைய சமூகத்தில் பண்பாடு, கலாச்சாரம் -இந்த வார்த்தைகளெல்லாம் ஏடுகளில் மட்டுமே படித்திருக்கிறோம். நம்முடைய பழமை வாய்ந்த மனித சமூகம், இன்னும் ஒருசில இடங்களில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கால இடைவெளி விட்டு நாம் பார்க்கின்ற பொ
எல்லை நிர்வாகத்தில் புதிய செயல்முறை: இந்தியா-சீனா முடிவு
    புது தில்லி, ஜன.18: இந்திய-சீன எல்லைப் பகுதியில், அமைதியை உறுதிசெய்யும் புதிய செயல்முறை ஒன்றை உருவாக்குவது என செவ்வாய்க்கிழமை முடிவு செய்யப்பட்டது. இருநாட்டு அதிகாரிகள் அளவிலான 15-வது சுற்றுப் பேச்சில் இதற்கான முடிவு எட்டப்பட்டது.  இருநாட்டு எ
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ஆள்மாறாட்டப் புகார்: முதல்வர் ரங்க
    காரைக்கால், அக்.10 : புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட நிரவி & திருப்பட்டினம் தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள திருப்பட்டினம் வந
நெல்லை
பாசனத்துக்காக பாபநாசம் அணை திறப்பு
  அம்பாசமுத்திரம், நவ.17 : திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரை பாசனத்துக்காக பாபநாசம் அணை திறக்கப்பட்டது. அண்மையில் பெய்த மழையில் அணையில் ஓரளவு நீர் நிரம்பியது.  தற்போது அணையில் 104 அடி நீர் உள்ளது.   16.11.2011 அணைகளின் நீர்மட்டம் நிலவ...[+]
கூடங்குளத்தில் 2-வது நாளாக மத்திய நிபுணர் குழு ஆய்வு
  வள்ளியூர், நவ. 17: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மத்திய நிபுணர் குழு 2-வது நாளாக புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அணு விஞ்ஞானிகள், பொறியாளர்களிடம் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டறிந்தனர்.   கூடங்குளம் அணு மின் நில...[+]
குற்றால அருவிகளில் வெள்ளம்: குளிக்க தடை
  தென்காசி, நவ.2 : குற்றாலம் பகுதியில் இரு நாள்களாக  பெய்துவரும் கனமழையால் செவ்வாய்க்கிழமை மாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.   தென்காசி,குற்றாலம்,செங்கோட்டை பக...[+]
நூலகம்
கலைஞர் உலா
நூலின் பெயர் :கலைஞர் உலா ஆசிரியர் :மயிலைத் தொண்டன் வெளியீடு :பிரகாஷ் பப்ளிகேஷன்ஸ், 3ஏ, அழகிரி நகர் மெயின் ரோடு, வடபழனி, சென்னை-26. போன்: 98843 34821
சாதனைப் பெண்கள்
நூலின் பெயர் : சாதனைப் பெண்கள் ஆசிரியர் : லூர்து எஸ்.சகாயராஜ் வெளியீடு : சபரி பதிப்பகம், 27/24, 7வது தெரு, திருநகர், வடபழனி, சென்னை-26. போன்: 98843 34821
எல்லோருக்கும் பிடித்த எம்.ஜி.ஆர்
நூலின் பெயர் :எல்லோருக்கும் பிடித்த எம்.ஜி.ஆர் ஆசிரியர் :பா.கணேஷ் வெளியீடு :ஸ்ரீபாலகங்கை பப்ளிகேஷன்ஸ், 32.1, கங்கையம்மன் கோயில் தெரு, வடபழனி, சென்னை-26. போன்: 98843 34821 விலை :ரூ.12 "
Latest Commented
Most Commented
Polls
Will Maran be arrested?
 
All Rights Reserved Infoplus Technologies Pvt Ltd. ® | Copy Rights Reserved 2011 © | Disclaimer